சீனாவின் டியானான்மென் வளாகம்–நினைவஞ்சலி செலுத்த அனுமதிமறுப்பு.0406.
சீனாவின் டியானான்மென் வளாகத்தில் செய்தித் தொடர்பாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்கள்
. அங்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூன்மாதம் 4 ஆம் தேதி 1989 ல் குடியாட்சிக்குக் குரல்
கொடுத்தவர்கள் கொல்லப்பட்டார்கள் . தற்பொழுது 65 பேர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்
. தலாய் லாமா போராட்டத்தில் இறந்தவர்களை மாண்போடு போற்றுவதாகத் தெரிவித்துள்ளார் .