2009-06-01 14:22:17

ஜூன்02 மறைசாட்சிகளான புனிதர்கள் மார்சலினஸ், பீட்டர்


மறைசாட்சிகளான புனிதர்கள் மார்சலினஸ், பீட்டர் ஆகியோர் விழா. இவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டவர்கள். நாம் இவ்வுலகில் வெறும் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. வான்வெளியிலுள்ள தீய ஆவிகளோடும் போராடுகிறோம். எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று, அனைத்தின் மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமைபெறும்படி, கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்ற புனித பவுலின் சொற்களை இப்புனிதர்கள் நினைவுபடுத்துகிறார்கள்.








All the contents on this site are copyrighted ©.