இலங்கையின் குருனேகாலா மறைமாவட்டத்தின் புதிய ஆயராக மேதகு ஆயர் ஹாரல்டு அந்தோனி பெரேராவை
திருத்தந்தை இம்மாதம் 14 ஆம் தேதி நியமித்துள்ளார் . இவர் இதற்கு முன்னர் காலே மறைமாவட்ட
ஆயராக இருந்தார் .
முன்னர் குருனேகாலா மறைமாவட்ட ஆயராக இருந்த மேதகு அந்தோனி பெய்ரிஸ்
அளித்த விருப்ப ஓய்வு விண்ணப்பத்தைத் திருத்தந்தை ஏற்றுக்கொண்டார் .