2009-05-12 18:30:45

வரலாற்றில் இந்நாள் – மே 13 .


1792 திருத்தந்தை 9 ஆம் பத்திநாதர் பிறந்த நாள் . 1846 – 78 .

1842 புகழ்பெற்ற ஆங்கில இசைமேதை சலைவன் பிறந்த நாள்.

1913 4 எந்திர விமானம் ரஷ்யர்களால் வானில் பறந்தது .

1940 ஆங்கிலேய வின்ஸ்டன் சர்ச்சில் ரத்தத்தை , வியர்வையை ,கண்ணீரை , உழைப்பை நாட்டுக்கு தானமாக்குவதாகச் சூளுரைத்தார்.

1952 பண்டிட் நேரு இந்தியாவின் பிரதமரானார் .








All the contents on this site are copyrighted ©.