2009-05-08 17:19:42

எல் சால்வதோர் தலைவர் திருத்தந்தையைச் சந்திக்கிறார் . 080509 .


எல் சால்வதோர் குடியரசுத்தலைவர் திருத்தந்தையைச இந்த வியாழன் சந்தித்துப் பேசினார் . எல்சால்வதோர் நாட்டுத் தலைவர் எலியாஸ் அந்தோனியோ சகா கொன்சாலஸ் அவரது நாட்டில் பெருகி வரும் குற்றங்களைக் நீக்குவது பற்றியும் , கல்வி , பொருளாதாரம் பற்றியும் , மத்திய அமெரிக்காவின் நிலைமை பற்றியும் திருத்தந்தையோடு கருத்துப் பரிமாறினார் . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டோடு பேசி முடித்ததும் வத்திக்கானின் செயலர் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனேயோடும் தனியாகச் சந்தித்துப் பேசினார் .








All the contents on this site are copyrighted ©.