2009-04-29 15:13:09

ஏப்ரல் 30 - திருத்தந்தை புனித ஐந்தாம் பத்திநாதர்


புனித ஐந்தாம் பத்திநாதர் இத்தாலியின் அலெக்ஸாந்திரியா நகருக்கருகில் 1504ம் ஆண்டு பிறந்து தொமினிக்கன் துறவு சபையில் சேர்ந்து குருவானார். 1566ம் திருத்தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருச்சபையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். மருத்துவமனைகள் பல கட்டப்படவும் ஏழைகள் பல வகைகளில் பலன்பெறவும் இவர் உதவியுள்ளார். பலமணி நேரம் செபத்தில் ஈடிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.








All the contents on this site are copyrighted ©.