புனித சியன்னா நகர் கத்தரீன்.1347-1380 .இத்தாலியின் பாதுகாவலி 290409
புனித சியன்னா நகர் கத்தரீன்.1347-1380 .இத்தாலியின் பாதுகாவலி 290409
இத்தாலியின்
சியன்னா நகரில் செல்வந்தக் குடும்பத்தில் 25 ஆவது குழந்தையாகப் பிறந்த கத்தரீன் 18 வயதில்
புனித தோமினிக்கின் சபையில் சேர்ந்து துறவு பூண்டார் . நோன்பிருந்து கடும் தவம் புரிந்தார்
. நாடு கடந்து பிரான்ஸ் நாட்டின் அவிஞ்ஞான் நகரில் தங்கியிருந்த திருத்தந்தை 11 வது
கிரகோரியை உரோமைக்கு மீண்டும் வரவழைத்தார் . புனித கத்தரீனைப்போல நாமும் நம் உலகக் கவலைகளை
மறந்து கடவுளைத் தியானித்து வந்தால் அவர் நமக்கு எல்லாவற்றிலும் எல்லாமுமாவார் . கடவுளுக்கு
அடித்தபடியாக நம்முடைய தேவைகள் அனைத்தும் குறைந்துவிடுவதை நாம் காணமுடியும் . உடல் ஒறுத்தல்
முயற்சிகள் நம் வாழ்வில் அன்பையும பக்தியையும் பெருகச் செய்யும் .