2009-04-23 18:50:43

ஒரிசாவில் கிறிஸ்தவர்களை அழிப்பதற்குத் திட்டமிட்டம் . பேராயர் .230409 .


ஒரிசாவில் கிறிஸ்தவர்களை அழிப்பதற்குத் திட்டமிட்டம் .

ஒரிசாவில் கிறிஸ்தவர்களை அழிப்பதற்குத் திட்டமிட்டு தேர்தல் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்காகத் திட்டமிட்டு ஓட்டுக் கேட்டுவருவதாகும் கட்டாக் புவனேசுவரத்தின் பேராயர் ரபயேல் சீனத் தெரிவித்துள்ளார் . இந்திய பாரதீய ஜனதாக் கட்சியினர் அக்கட்சிக்கு ஓட்டுப்போடாத கிறிஸ்தவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளதாகப் பேராயர் தெரிவித்துள்ளார் . பாரதீய ஜனதாவுக்கு ஓட்டளிக்காக பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களை அப்பகுதியிலிருந்து விரட்டிவிடப்போவதாகவும் அக்கட்சியினர் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது .








All the contents on this site are copyrighted ©.