2009-04-23 18:47:50

ஏப்ரல் 26ல் திருத்தந்தை 5 பேரை புனிதர்களாக அறிவிப்பார்.230409.


ஏப்ரல் 26 , வருகின்ற ஞாயிறன்று திருத்தந்தை முக்திப்பேறு பெற்ற 5 பேரை புனிதர்களாக அறிவிப்பார் . இந்நிகழ்ச்சிக்கான திருப்பலி வழிபாடு தூய பேதுரு பசிலி்க்காவில் நடைபெற உள்ளது .

புனிதர் பட்டம் பெற உள்ளவர்கள் மகளிர் துறவு சபையைத் தோற்றுவித்த இத்தாலியைச் சேர்ந்த தந்தை ஆர்க்காஞ்சலோ தாதினி ,

மகளிர் துறவு சபையைத் தோற்றுவித்த இத்தாலியைச் சேர்ந்த தந்தை பெர்நார்தோ தோலேமே ,

போர்த்துக்கல் நாட்டின் கார்மேல் மாதா துறவு மடத்தைச் சேர்ந்த அருள் சகோதரி மரியா ஆல்வாரஸ் பெரேரா ,

மகளிர் துறவு சபையைத் தோற்றுவித்த இத்தாலியைச் சேர்ந்த ஜெர்த்ரூத் கத்தரீனா கோமென்சோலி ,

மற்றும் மகளிர் துறவு மடத்தைத் தோற்றுவித்த இத்தாலியைச் சேர்ந்த கத்தரீனா வோல்பிச் செல்லி ஆகியோராவர் .








All the contents on this site are copyrighted ©.