2009-04-08 13:43:50

வரலாற்றில் ஏப்ரல் 09


715ம் ஆண்டில் திருத்தந்தை கான்ஸ்ட்டைனும் 1024ம் ஆண்டில் திருத்தந்தை எட்டாம் பெனடிக்டும் இறந்தனர்.

1940 இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நார்வே நாடுகளை ஆக்ரமித்தது.

1991 ஜார்ஜியா, சோவியத் யூனியனிலிருந்து விடுதலை அடைவதாக அறிவித்தது.

2003 அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைமையிலான படைகள் ஈராக்கை ஆக்ரமித்தன. பாக்தாத், அமெரிக்கப் படைகளின்கீழ் வந்தது.








All the contents on this site are copyrighted ©.