ரூர்கேலா மறைமாவட்டத்தின் புதிய ஆயர் ஆயர் ஜான் பார்வா
ஏப்ரல்04,2009 இந்தியாவின் ரூர்கேலா மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய ஆயர் அல்போன்ஸ்
பிலுங்கின் பணி ஓய்வை ஏற்று அம்மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அதன் வாரிசுரிமை ஆயர் ஜான்
பார்வாவை இவ்வியாழனன்று திருத்தந்தை நியமித்தார்.
ரூர்கேலா மறைமாவட்டத்தின் பழைய
மற்றும் புதிய ஆயர்கள் இருவரும் இறைவார்த்தை துறவற சபையைச் சேர்ந்தவர்கள்