ஏப்ரல்04,2009. இந்தியாவின் பூனா மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, ஆயர் தாமஸ் தாப்ரேவை நியமித்துள்ளார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பூனா மறைமாவட்ட ஆயர் வலேரியன் டி சூசாவின் மேய்ப்புப்பணி
ஓய்வைத் திருச்சபை சட்டம் எண் 401, பிரிவு ஒன்றின் அடிப்படையில் ஏற்ற திருத்தந்தை, வசை
ஆயராகப் பணியாற்றி வரும் ஆயர் தாமஸ் தாப்ரேவை பூனா மறைமாவட்டத்தின் புதிய ஆயராக இன்று
நியமித்துள்ளார்