2009-03-31 12:23:53

தவக்காலச் சிந்தனை . 010409 .


தவக்காலச் சிந்தனை – நாம் இரண்டு வழிகளில் அடிமைகளாக வாழலாம் . ஒன்று நாம் ஆங்கிலேயருக்கு அடிமைகளாக இருந்தது போல பிறருக்கு அடிமையாக இருக்கலாம் . அடுத்து நம்மிடமே நாம் அடிமைகளாக இருக்கலாம் . தீய பழக்கங்களுக்கும் , தீய கொள்கைகள் காரணமாக ஒரு சார்பாகச் செயல்படுவது , பொறுமை இழப்பது போன்ற பல குணங்கள் நம்மை அடிமைப்படுத்தலாம் . நாம் இயேசுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றினால் விடுதலை பெற வாய்ப்பு உள்ளது .

இயேசு என்ன கூறுகிறார் – யோவான் 8 , 31-32 .








All the contents on this site are copyrighted ©.