2009-03-12 13:31:54

இலங்கையின் இன்றைய நிலைமை


மார்ச்12,2009. திருப்பீட சமூகத் தொடர்புத் துறை நடத்தி வரும் ஐந்து நாள்கள் சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்பவர் இலங்கையின் திரிகோணமலை மட்டக்களப்பு ஆயர் மேதகு கிங்ஸ்லி சுவாமிபிள்ளை. இவர் இக்கருத்தரங்கு பற்றியும் இலங்கையின் வடபகுதி நிலைமை பற்றியும் விளக்குகிறார்

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.