மார்ச்12,2009. திருப்பீட சமூகத் தொடர்புத் துறை நடத்தி வரும் ஐந்து நாள்கள் சர்வதேச
கருத்தரங்கில் கலந்து கொள்பவர் இலங்கையின் திரிகோணமலை மட்டக்களப்பு ஆயர் மேதகு கிங்ஸ்லி
சுவாமிபிள்ளை. இவர் இக்கருத்தரங்கு பற்றியும் இலங்கையின் வடபகுதி நிலைமை பற்றியும் விளக்குகிறார்