2009-03-11 16:26:03

ஆப்ரிக்காவில் ஒரு வாரத்தில் மூன்று கத்தோலிக்க குருக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


மார்ச்11, 2009. தென்னாப்ரிக்காவில் இரண்டு கத்தோலிக்க குருக்கள், புருண்டியில் ஒரு குரு என ஆப்ரிக்காவில் ஒரு வாரத்தில் மூன்று கத்தோலிக்க குருக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜொஹான்னஸ்பர்க் உயர்மறைமாவட்டத்தைச் சேர்நத 66 வயதாகும் அருட்திரு லியோநெல் ஷாமின் இல்லம் சூறையாடப்பட்ட பின்னர் கொல்லப்பட்டுள்ளார்.

மற்றுமொரு குரு டானியேல் மாட்சேலா மஹூலா, வழிப்பறிக் கும்பலால் கொல்லப்பட்டுள்ளார்.

இன்னும், இஞ்ஞாயிறன்று புருண்டியில் ரெவோகாட் காஹிம்பார் என்ற குரு, திருட்டுக் கும்பலால் கொல்லப்பட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.