மார்ச்05,2009. புதுடெல்லியிலுள்ள இந்திய காரித்தாஸ் அமைப்பில் கடந்த இருபது ஆண்டுகளாகப்
பணியாற்றுபவர் திருவாளர் நெல்சன். இந்திய காரித்தாஸ் ஆண்டு தோறும் தவக்காலத்தில் பசிப்பிணிக்கெதிரான
நடவடிக்கைகளைச் செய்து வருகிறது. இந்த ஆண்டின் தவக்காலத்தில் அதன் செயல்பாடு என்ன என்று
திருவாளர் நெல்சன் பகிர்ந்து கொள்கிறார். இவர் இந்திய காரித்தாஸின் பாட்னர்சப்போர்ட்
என்ற பிரிவின் பொறுப்பாள ர்