2009-03-02 13:51:40

மார்ச் 03 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


கி..பி. 78ல் இந்தியாவில் சாஹா சகாப்தம் தொடங்கியது.

468ல், புனித திருத்தந்தை சிமிபிலிசியுசும், 1431 ல் திருத்தந்தை 4ம் யூஜினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1847ல் ஸ்காட்லாண்டில் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் பிறந்தார். இவர் தொலைபேசியைக் கண்டுபிடித்தவர்.

மார்ச் 03 புனித குணகுந்தா விழா. ஜெர்மனியின் பவேரியாவில் பிறந்த இவர் மாசற்றவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்







All the contents on this site are copyrighted ©.