2009-02-13 20:31:53

சீனாவில் சிறை வைக்கப்பட்டிருந்த ஆயர் விடுதலை .130209 .


சீனாவில் சிறை வைக்கப்பட்டிருந்த ஆயர் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார் . ஷிவான்ஸி ஆயர் லியோ யோ லியாங் குருத்துவப்பட்டம் வழங்கியதற்காக சிறை வைக்கப்பட்டார் . சீன அரசு அவர் பொது வழிபாட்டுத் தளங்களில் தலைமை ஏற்பதை தடை செய்துள்ளது . ஷிவான்ஸியைச் சேர்ந்த 2 குருக்களும் , 20 பொதுமக்களும் இன்னும் சிறையில் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன . காணாமல் போன 2 ஆயர்களைப்பற்றி பல ஆண்டுகள் ஆகியும் தகவல் ஏதும் இல்லை . அரசால் அங்கீகரிக்கப்படாத 85 வயதாகும் ஆயர் யோ மறைந்தே வாழ்ந்து வந்தார் ,.








All the contents on this site are copyrighted ©.