2009-02-12 19:32:15

ஆப்பிரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர்கள் பொதுக்குழு அமர்வு,1202


ஆப்பிரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர்கள் பொதுக்குழு அமர்வு நடைபெறவுள்ளது . இக்கூட்டம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 லிருந்து 25 தேதி வரை நடக்கவுள்ளது . அதன் முக்கியக் கருத்தாக ஒப்புரவு , நீதி , அமைதி ஆகியவற்றுக்கு ஆப்பிரிக்கத் திருச்சபை சேவை செய்வது எனவும் , நீங்களே உலகின் உப்பு , நீங்களே உலகின் ஒளி என்பனவும் இருக்கும் . பிரச்சனைகளுக்குக் குறைவே இல்லாத ஆப்பிரிக்காவில் ஒப்புரவு என்ற மையக்கருத்து அவசியமாகிறது .








All the contents on this site are copyrighted ©.