2009-02-05 15:07:01

நேர்காணல்- இலங்கை வடபகுதியின் நிலை பற்றிய ஓர் அருட்பணியாளரின் பார்வை


05பிப்.2009. அ.பணி.எஸ்.ஜே. இம்மானுவேல், யாழ்ப்பாண மறைமாவட்ட முன்னாள் குருகுல முதல்வர், பெரிய குருத்துவ கல்லூரியின் முன்னாள் அதிபர். சில காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக ஜெர்மனியில் மறைப்பணியாற்றி வருகிறார். இலங்கைத் தமிழர்களுக்கு நீதியுடன்கூடிய அமைதி கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இன்று வடபகுதியில் போர் உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் ஒரு கத்தோலிக்க குரு என்ற முறையில் அவர் கூற விரும்புவதைக் கேளுங்கள்

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.