திருத்தூதர் பவுலின் பாசமிகு சீடர்கள் புனித திமோத்தி , மறை ஆயர் , வேதசாட்சி , மற்றும்
புனித தீத்துஸ் , இவர்களின் விழாக்கள் . வாழ்ந்த காலம் கி .பி . முதல் நூற்றாண்டு .
ஜனவரி
26 சீனர்களின் புத்தாண்டு தினம் .
கி.பி . 66 ஹேலியின் வால் நட்சத்திரம்
விண்ணில் வலம் வந்தது .
கி.பி .1929 இந்தியாவின் விடுதலைக்கு இந்திய
தேசியக் காங்கிரஸ் திட்டமிட்டது.
1950 இந்தியா ஆங்கில ஏகாதிபத்தியத்திலிருந்து
விடுபட்டு , குடியரசானது .
1957 இந்தியா காஷ்மீரத்தைக் தன்வயப்படுத்தியது
.
1531 போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் நிலநடுக்கம் . சாவு
30, 000.
1926 லண்டனில் தொலைக்காட்சி முதன் முதலாகக் காட்டப்பட்டது .