2009-01-08 17:40:54

இஸ்ராயேல் நாட்டிலுள்ள எருசலேமின் கிறிஸ்தவர்கள் புண்ணிய பூமியில் அமைதிக்காகச் செபித்தனர் . 080109.


பல்வேறு கிறிஸ்தவ அமைப்புக்களின் அழைப்பின் பேரில் பல கிறிஸ்தவர்கள் கைகளில் எரியும் திரிகளை ஏந்திக்கொண்டு அங்குள்ள தூய ஸ்தேபான் ஆலயத்தில் செபித்தனர் . இஸ்ராயேல் பாலஸ்தீனத்தைவிட்டு வெளியேற வேண்டும் என 7 மொழிகளில் செபித்தனர் . மற்றும் வெறுப்பு வேண்டாம் . அன்பு வேண்டு்ம் . சாவு வேண்டாம் . வாழ்வு வேண்டும் என்றும் , காஜாப்பகுதியில் வன்முறைகளும் துயரமும் நீங்கி நீதியுள்ள அமைதி நிலவுமாறும் செபித்தனர் .








All the contents on this site are copyrighted ©.