2009-01-08 17:37:35

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்குமாறு ஒரிசா அரசுக்குக் கூறியுள்ளது .080109


உச்ச நீதிமன்றம் கிறிஸ்தவர்களுக்கான பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு ஒரிசா அரசுக்கு சென்ற ஞாயிறு ஆணையிட்டுள்ளது . வன்முறைகள் நடந்தபோது காலதாமதமாக செயல்பட்டதற்காக ஒரிசா அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது . கட்டாக் புவனேசுவரப் பேராயர் இரபேல் சீனத் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்புத் தருமாறு உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது .








All the contents on this site are copyrighted ©.