சிந்தனைக்கு . தூய சைமன் ஸ்டைலைட் .வாழ்ந்த காலம் கி.பி. 388 – 459 .
இவர் சிரியாவின்
எல்லையில் வாழ்ந்தவர் .
இவர் 60 அடி அயர தூண் எழுப்பி அங்கு 3 அடி விட்டத்தில்
பல ஆண்டுகள் தவமிருந்திருக்கிறார் . தவக்காலத்தில அங்கு நின்று கொண்டே செபித்திருக்கிறார்
. அவருடைய ஆன்மீக ஆலோசனைகளைக் கேட்ட மக்கள் கூட்டமாக வந்திருக்கின்றனர் . மன்னர் தியோடோசியசும்
, மகாராணி எண்டோசியாவும் அவருடைய ஆலோசனையைக் கேட்டிருக்கின்றனர் . அவர் புதுமைகள் புரியும்
வரம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. 60 அடி உயரத்திலிருந்து மறையுரை ஆற்றியிருக்கிறார்
. அவரைச் சந்திக்கச் செல்பவர்கள் கயிற்று ஏணி வழியாகத்தான் செல்லமுடியும் .
சிந்தனைக்கு
– இறுதியில் வெற்றிபெறும் செயலில் முதலில் தோல்வியுற்றாலும் பரவாயில்லை . ஆனால் இறுதியில்
தோல்வியுறும் செயலில் முதலில் வெற்றிபெற்றுப் பயனில்லை .