ஜன.03,2009. உலகில் மிக ஏழை நாடுகளின் இலட்சக்கணக்கான மக்கள் ஈடுபட்டுள்ள வேளாண்மைத்
தொழிலுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தில் 2009ம் ஆண்டை சர்வதேச இயற்கை நார்ச்சத்து ஆண்டாக
ஐ.நா.நிறுவனம் அறிவித்துள்ளது.
உரோமையிலுள்ள ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை
நிறுவனத்தின் தலைமையகத்தில் இம்மாதம் 22ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.