1879 – இந்திய மெய்யியலார் ஸ்ரீ
இரமண மகரிஷி பிறந்தார்
1906 - அன்றைய பிரிட்டானிய இந்திய பேரரசின் கிழக்கு வங்காளத்தின்
டாக்காவில் அனைத்திந்திய முஸ்லீம் கழகம் உருவானது. இதுவே பாகிஸ்தான் உருவாக அடித்தளமிட்டது.
1922
– சோவியத் சோஷலிஸ குடியரசு உருவானது.
1943 – போர்ட் பிளேரில் சுபாஷ் சந்திர போஸ்
இந்திய சுதந்திரக் கொடியை ஏற்றினார்.
1993 – இஸ்ரேலுக்கும் வத்திக்கானுக்குமிடையே
அரசியல் உறவு ஏற்படுத்தப்பட்டது.