டிச.27,2008. டிசம்பர் 28 திருக்குடும்பத் திருவிழா. இதனையொட்டி இன்றைய குடும்பங்களின்
நிலை என்ன, நல்லதொரு குடும்பம் அமைய வழிகள் என்ன என்பது பற்றி உரையாற்றுகிறார் திருமதி
பாக்ய மேரி. இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர். பல நூல்களையும் எழுதியிருப்பவர்