2008-12-24 19:31:42

திருத்தந்தையின் கிறிஸ்துமஸ் திருப்பலி . 24, டிசம்பர்


டிசம்பர் 24 நள்ளிரவுத் திருப்பலியை இரவு 24 மணிக்கு – உரோமை நேரம் , திருத்தந்தை தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடத்த உள்ளார் . திருப்பலிக்கு முன்னர் நிகழும் திருவிழிப்பு வழிபாட்டின் போது இயேசு மனு உரு எடுத்த நிகழ்ச்சி பற்றி பிரார்த்தனை செய்வார் . வழக்கமாக இது திருப்பலியின் போது நிகழும் . தூய பேதுரு பசிலிக்காவின் மேலிருக்கும் மைய மேடையிலிருந்து டிசம்பர் 25 நண்பகல் 12 மணிக்கு ஊருக்கும் உலகுக்கும் என்ற நற்செய்தியை வழங்குவார் .








All the contents on this site are copyrighted ©.