முந்நாள் திருத்தந்தை 23 ஆம் ஜானின் நாட்குறிப்பேடுகள் . 19 ,டிசம்பர் .
முந்நாள் திருத்தந்தை 23 ஆவது ஜானின் நாட்குறிப்பேடுகள் 10 பகுதிகளாக வெளிவந்துள்ளன .
நாட்குறிப்பேடு 1905 ஆம் ஆண்டிலிருந்து 1963 ஆம் ஆண்டுவரைக்கான காலத்தில் எழுதப்பட்டுள்ளது
. 23 ஆம் ஜானின் 14 வயதிலிருந்து அவர் 1963 இல் காலமானதுவரை நாட்குறிப்பேட்டில் எழுதியுள்ளது
. இத்தாலியில் உள்ள போலோனாவில் இயங்கும் துறவு வாழ்வுக்கான நிறுவனம் நாட்குறிப்பேடுகளை
இத்தாலிய மொழியில் வெளியிட்டுள்ளது . முந்நாள் திருத்தந்தையின் வாழ்வு திருச்சபையிலும்
உலக அரங்கிலும் நல்ல தாக்கங்களைக் கொடுத்துள்ளது .