திருப்பீடமும் இஸ்ராயேலும் நடத்தும் பேச்சு வார்த்தைகள் . 181208.
திருத்தந்தை அடுத்த ஆண்டு புனித தலங்களுக்குத் திருப்பயணம் செல்வதற்கு முன்னர், அங்கு
இஸ்ராயேலுக்கு வத்திக்கான் திருப்பீடம் வரிக்கட்டுதல் மற்றும் வத்திக்கானுக்குச் சொந்தமான
இடங்களை முன்னர் கையகப்படுத்திய இஸ்ராயேல் நாடு அவற்றைத் திருப்பிக் கொடுப்பது பற்றிப்
பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன . 1950 ஆம் ஆண்டு செசரியாப் பகுதியில் வத்திக்கானுக்கானுக்குச்
சொந்தமான இடம் இஸ்ராயேல் அரசால் அபகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது .இவைபற்றி இந்தப் புதனும்
வியாழனும் பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன . கடந்த 10 ஆண்டுகளாகவே இது பற்றிப் பேச்சு
வார்த்தைகள் நடந்து வருகின்றன .