ஆன்மா இல்லாத உலகப் பொருளாதாரம் அமைதியைக் குலைக்கிறது. ஜப்பான் ஆயர்கள் .18 , டிசம்பர்
, 08 .
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைச் சட்டங்களை உலகளவில் அமல்படுத்திய 60 ஆம் ஆண்டு விழா
எடுக்கும் சமயம் ஜப்பான் ஆயர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர் .
அவர்கள் வெளியிட்ட
செய்தியில் இன்றைய சீர் குலைந்த பொருளாதாரம் மக்கள் வாழ்வில் பெரும் துயரத்தைக் கொண்டுவந்துள்ளது
. மனிதம் வாழ்வதற்குரிய அடிப்படை உரிமையே பறிபோவதாகக் கூறியுள்ளனர் . பொருளாதாரச் சீரழிவு
உலக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் எனக் கூறியுள்ளனர் . நன்னெறிக் கோட்பாடுகளை மறந்து
பொருளாதாரம் இயங்கும்போது மனித மாண்பு தாழ்வு நிலையை அடைகிறது எனக் கூறியுள்ளனர் ஜப்பான்
நாட்டு ஆயர்கள் .