1294 – ஐந்து மாதப் பதவி வகிப்பிற்குப்
பின்னர் பாப்பிறை பதவியிலிருந்து விலகி தனது பழைய துறவு வாழ்வுக்கே திரும்பினார் திருத்தந்தை
புனித ஐந்தாம் செலஸ்தின்.
1521 – திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ் பிறந்தார்.
1974
– மால்ட்டா குடியரசானது.
2001 – இந்திய நாடாளுமன்றம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது