முந்நாள் திருத்தந்தை 23 ஆம் அருளப்பரின் நாட்குறிப்பேடு பிரசுரம் .11, நவம்பர்.
திருத்தந்தை 23 ஆம் அருளப்பரின் நாட்குறிப்பேடுகள் அடுத்த செவ்வாய்க்கிழமை டிசம்பர் 16
இல் வெளியிடப்பட உள்ளதாக லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவிக்கிறது . ஒரு ஆன்மாவின் குறிப்புக்கள்
என்ற தலைப்பில் திருத்தந்தை 1963 இல் காலமான சில காலத்தில் அவருடைய நாட்குறிப்பேட்டின்
பெரும்பகுதி வெளிவந்துவிட்டது .