2008-12-11 20:13:32

முந்நாள் திருத்தந்தை 23 ஆம் அருளப்பரின் நாட்குறிப்பேடு பிரசுரம் .11, நவம்பர்.


திருத்தந்தை 23 ஆம் அருளப்பரின் நாட்குறிப்பேடுகள் அடுத்த செவ்வாய்க்கிழமை டிசம்பர் 16 இல் வெளியிடப்பட உள்ளதாக லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவிக்கிறது . ஒரு ஆன்மாவின் குறிப்புக்கள் என்ற தலைப்பில் திருத்தந்தை 1963 இல் காலமான சில காலத்தில் அவருடைய நாட்குறிப்பேட்டின் பெரும்பகுதி வெளிவந்துவிட்டது .








All the contents on this site are copyrighted ©.