2008-12-06 16:28:04

வரலாற்றல் டிசம்பர் 08


1854 இல் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் அன்னைமரியா ஜென்மப் பாவமின்றி பிறந்தார் என்பதை விசுவாச சத்தியமாக அறிவித்தார்.

1869 இல், 20வது உரோமன் கத்தோலிக்கப் பொதுச் சங்கம் அதாவது முதல் வத்திக்கான் சங்கம் உரோமையில் தொடங்கியது.

1948 இல் ஜோர்டன் அரபு பாலஸ்தீனாவை இணைத்துக் கொண்டது








All the contents on this site are copyrighted ©.