2008-12-05 12:15:20

வரலாற்றில் டிசம்பர் 06


343 இல் கிறிஸ்துமஸ் தாத்தா என்று செல்லமாக அழைக்கப்படும் புனித நிக்கோலாஸ் இறந்தார்.

1352 இல், திருத்தந்தை ஆறாம் கிளமென்ட் இறந்தார்.

1917 இல், பின்லாந்து நாடு இரஷ்யாவிடமிருந்து சுதந்திரமடைந்தது.

1992 இல், இந்துத் தீவிரவாதிகளால் அயோத்தியின் 16ம் நூற்றாண்டு மசூதி சேதமாக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.