2008-12-04 12:57:15

நீதி அமைதி பற்றிய கிறிஸ்தவ சபைகளின் சர்வதேச கூட்டம்


டிச.04, கப்புச்சின் சபை அருட்தந்தை நித்திய சகாயம் இந்திய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத்தின் செயலர். இவர் கப்புச்சின் துறவு சபையின் நீதி மற்றும் அமைதி அவையின் முன்னாள் செயலர். இவர் உரோமையில் உலக கிறிஸ்தவ சபை மன்றம் நடத்திய உலகில் நீதி அமைதி பற்றிய சர்வதேச கூட்டத்தில் பங்கு கொண்டவர். அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம் RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.