புனித ஜான் தமசீன் . திருவிழா .இவர் தமாஸ்கஸ் நகரில் 675 இல் பிறந்தார் . அரசவையில் பொதுப்பணியில்
பணியாற்றிய இவர் பின்னர் துறவியாகி எருசலேம் அருகில் சபாஸ் என்ற துறவு மடத்தில் சேர்ந்தார்
. இவர் எழுதிய ஞானத்தின் ஊற்று என்ற நூல் கிறிஸ்தவ இறைச் சிந்தனைத் திரட்டு .கி.பி. 750
இல் காலமானார் .