2008-12-03 17:55:44

நம் சிந்தனைக்கு – டிசம்பர் 4 .


புனித ஜான் தமசீன் . திருவிழா .இவர் தமாஸ்கஸ் நகரில் 675 இல் பிறந்தார் . அரசவையில் பொதுப்பணியில் பணியாற்றிய இவர் பின்னர் துறவியாகி எருசலேம் அருகில் சபாஸ் என்ற துறவு மடத்தில் சேர்ந்தார் . இவர் எழுதிய ஞானத்தின் ஊற்று என்ற நூல் கிறிஸ்தவ இறைச் சிந்தனைத் திரட்டு .கி.பி. 750 இல் காலமானார் .








All the contents on this site are copyrighted ©.