2008-11-24 20:49:06

வியட்நாம் அரசு அச்சுறுத்தவே கத்தோலிக்கர்களை வதைக்கிறது.24நவம்பர்,08.


வியட்நாமின் தை ஹா பங்குத் தளத்தில் எதிர்ப்புக் குரல் கொடுத்ததற்காக 8 வியட்நாம் கத்தோலிக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் . அங்குள்ள உலக மீட்பர் துறவு மடத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது . அதைத் திருப்பிக் கொடுக்குமாறு போராட்டம் நடத்தியவர்களை அரசு சிறைப்பிடித்து குற்றவாளிகளாகத் கடுமையாகத் தண்டிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளது . இது மனித உரிமை மீறலாகும் என வியட்நாம் கத்தோலிக்கர்களால் கூறப்பட்டுள்ளது .

இது மற்றவர்களையும் அச்சுறுத்துவதற்கே எனத் தெரிகிறது.








All the contents on this site are copyrighted ©.