வியட்நாம் அரசு அச்சுறுத்தவே கத்தோலிக்கர்களை வதைக்கிறது.24நவம்பர்,08.
வியட்நாமின் தை ஹா பங்குத் தளத்தில் எதிர்ப்புக் குரல் கொடுத்ததற்காக 8 வியட்நாம் கத்தோலிக்கர்கள்
கைது செய்யப்பட்டுள்ளார்கள் . அங்குள்ள உலக மீட்பர் துறவு மடத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது
. அதைத் திருப்பிக் கொடுக்குமாறு போராட்டம் நடத்தியவர்களை அரசு சிறைப்பிடித்து குற்றவாளிகளாகத்
கடுமையாகத் தண்டிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளது . இது மனித உரிமை மீறலாகும் என வியட்நாம்
கத்தோலிக்கர்களால் கூறப்பட்டுள்ளது .
இது மற்றவர்களையும் அச்சுறுத்துவதற்கே எனத்
தெரிகிறது.