2008-11-21 20:04:01

கியூபாவில் நவம்பர் 29 இல் முத்திப்பேறு பட்ட விழா. 211,நவம்பர்,08.


கடவுளின் தூய ஜான் ஆஸ்பிட்டலர் துறவறச் சபையைச் சேர்ந்த இறைத் தொண்டர் ஜோஸ் ஓலாலோ வால்டஸ் ( 1820- 1889 ) , அடுத்துவரும் சனிக்கிழமை, நவம்பர் 29 இல், கியூபா நாட்டில் முத்துப்பேறு பட்டம் வழங்கப்பட உள்ளார் . இதுவே கியூபாவில் நடைபெறும் முதல் முத்துப்பேறு விழா. இது வரலாற்று முக்கியம் வாய்ந்த காமாகீ நகரில் நடைபெற உள்ளது . இதனை இம்மாதம் 20 ஆம் தேதி திருத்தந்தையின் வழிபாட்டுக் கொண்டாட்ட அலுவலகம் அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.