2008-11-20 11:11:12

நீத்தாரை நினைவுபடுத்தும் நவம்பர்


நவ.20,2008. நவம்பர் மாதத்தில் கிறிஸ்தவர்கள் இறந்தவரை சிறப்பாக நினைத்து அவர்களுக்காகச் செபிக்கின்றனர். அவர்களிடம் செபிக்கின்றனர். இலங்கையின் வடபகுதியில் தினமும் படைவீரர்கள் இறப்பது ஒருபுறமிருக்க அப்பாவிகளின் இறப்பும் நெடுந்தொடராக இருந்து வருகின்றது. எனவே இறந்தவரை நினைத்து அழும் மக்களுக்கு நாம் என்ன சொல்ல முடியும் என்று யாழ்ப்பாண அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்களைக் கேட்டோம் RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.