2008-11-20 18:40:04

ஈராக்கைவிட்டு கிறிஸ்தவர்களை வெளியேறுமாறு கூறுகிறது அல்கொய்தா. 20, நவம்பர் ,08 .


அல்கொய்தா குழுவினரோடு தொடர்புடைய ஒரு இஸ்லாமியக் குழு , பாக்தாத் நகரைவிட்டு கிறிஸ்தவர்கள் வெளியேறவேண்டும் எனக் கூறியுள்ளது . இஸ்லாமியர் அல்லாத கிறிஸ்தவர்கள் அங்கு தொடர்ந்து தங்கினால் அவர்கள் கழுத்து அறுக்கப்படும் எனவும் , மோசூலில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டது ஒரு பாடமாக இருக்கட்டும் என்றும் அச் செய்தி கூறுகிறது . ஒரு கிறிஸ்தவ ஆயருக்கு அனுப்பட்டுள்ள இச்செய்தி அராபிக் மொழியில் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .








All the contents on this site are copyrighted ©.