உருகுவே நாட்டில் அமலாக்கப்பட இருந்த கருச்சிதைவுக்கு, ஒப்புதல் தரும் அரசு ஒட்டெடுத்து
பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொண்ட சட்டத்தை, அந்நாட்டின் குடியரசுத் தலைவர் டாப்ரே வாஸ்குவெஸ்
தன் அதிகாரத்தைக் கொண்டு நிறுத்திவிட்டார் . இந்தச் சட்டம் அமலாகி இருந்தால், ஒரு தாய்
கருவுற்ற முதல் 12 வாரக் காலத்தில் கருச்சிதைவு செய்து கொள்ள அனுமதி இருந்தது . குடியரசுத்
தலைவர் வாஸ்குவெஸ் முன்னரே இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது எனக் கூறியிருந்தார்
.