சோமாலியாவில் இரண்டு இத்தாலிய அருட்சகோதரிகள் கடத்தல். 10 நவ. 08.
கென்யாவின் வடபகுதியிலிருந்து இம்மாதம் 10 ஆம் தேதி இத்தாலியைச் சேர்ந்த இரண்டு அருட்சகோதரிகளை
சோமாலிய வீரர்கள் கடத்திச் சென்றுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன . சோமாலியாவுக்குள் உள்ள
இஸ்லாமியக் கலகக்காரர்கள் சகோதரிகளைக் கடத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
.