2008-11-07 20:39:42

இரஷ்யாவில் இயேசுசபைக் குருக்களைக் கொன்றதாக ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளார் . 07 நவ. 08 .


அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இரண்டு இயேசு சபைக் குருக்களைக் குத்திக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரை மாஸ்கோவின் காவலர் கைது செய்துள்ளனர் . மாஸ்கோவின் அதிகாரிகள் கைது செய்துள்ள சந்தேகத்துக்கு இடமளித்த ஒரு நபர் தந்தை விக்டர் பெட்டன்கோர்ட்டுடன் தகராறு செய்த பிறகு அவரையும் , பின்னர் சாட்சியத்தை மறைப்பதற்காக தந்தை ஓட்டோ மெஸ்மரையும் குத்திக் கொன்றதாகத் கூறி விசாரணை செய்து வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.