2008-11-07 20:48:06

60 ஆண்டுகளில் முதல் முறையாக வட கொரியாவில் பணி செய்கிறார் குரு. 071108 .


வட கொரியாவில் பணி செய்த குருக்கள் கொல்லப்பட்டும் , காணாமல் போன பிறகும் வட கொரிய அரசு முதல் முறையாக பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த பால் கிம் குவூன் ஸ்வூன் என்பவர் நாட்டின் தலைநகர் பியோங்கியாங்கில் பணி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. தந்தை கிம் சமூகப் பணி செய்வார் . வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் உறவுப் பாலமாகவும் , கருணை இல்லங்களிலும் பணி செய்ய உள்ளார் .








All the contents on this site are copyrighted ©.