பெய்ஜிங் திபெத்தியரைச் சிறை வைப்பதைத் தொடர்கிறது . 06 நவ ,08 .
சீனாவில் திபெத்தியரைகளை சிறைப்படுத்துவது தொடர்கிறது .சென்ற மார்ச்சு மாதம் நடந்த
போராட்டத்தில் 55 பேருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது . மேலும் 200 பேர்
சிறையில் வாடுகிறார்கள் . அவர்களுக்கு எந்த விதமான தீர்ப்பு வழங்கப்படும் என இன்னும்
தெரியவில்லை . இதற்கிடையில் புத்தமதத் துறவிகளைக் கைது செய்வது தொடர்கிறது . இம்மாத நடுவில்
இடம்பெயர்ந்துள்ள புத்தமதத் துறவிகள் இந்தியாவில் ஒன்றுகூடி புதிய அரசியல் திட்டங்களுக்கும்
, செயல் முறைத்திட்டங்களுக்கும் வழிவகுக்க உள்ளார்கள் .