அக்09,2008. அருளாளர் அருட்சகோதரி அல்போன்சா, அக்12, வருகிற ஞாயிறன்று புனிதர் நிலைக்கு
உயர்த்தப்படவுள்ளார். அதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் புனிதை என்ற பெருமைக்கும் உரியவளாகிறார்.
அச்சகோதரி பற்றி வத்திக்கான் வானொலியில் பேசுகிறார் தக்கலை சீரோ மலபார் ரீதி ஆயர் ஜார்ஜ்
அலென்சேரி