அக்.6,2008. நற்செய்தியை அறிவிப்பதற்காக இயேசுவின் மற்ற திருத்தூதர்களைவிட பல பகுதிகளுக்குச்
சென்றவர், நீண்ட தூரம் கடினப் பயணங்களை மேற்கொணடவர் புனித பவுல். அவர் பிறந்ததன் 2000
மாம் சிறப்பிக்கப்பட்டு வரும் இவ்வாண்டில் இறைவார்த்தை பற்றிய 12 வது உலக ஆயர்கள் மாமன்றம்
வத்திக்கானில் தொடங்கியுள்ளது. நமது சில அன்புள்ளங்களும் விவிலியத்தைப் பயனுள்ள விதத்தில்
படிப்பது எப்படி என்று கேட்டு வருகின்றனர். அவர்களுக்குப் பதில் சொல்பவர் அருட்திரு முனைவர்
ஜோ மிக்கேல் செல்வராஜ். இவர் தமிழக விவிலிய ஆணைக்குழு செயலர். சென்னை பூந்தமல்லி விவிலிய
நிறுவன இயக்குனர்