கர்தினால் நியூமன் உடல் பொது இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
05அக்டோபர்,08
.
பல்லாண்டுகளுக்கு முன்னர் இறந்துற்ற கர்தினால் நியூமனின் உடலின் பகுதிகள் பொது மக்கள்
பார்வைக்கு பர்மிங்காம் ஆரட்டரியில் வைக்கப்பட உள்ளது . அக்டோபர் மாதம் 31 மற்றும் நவம்பர்
மாதம் முதல் தேதி உடலின் பகுதிகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக பர்மிங்காம் ஆரட்டரியின்
செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன . சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை வத்திக்கானில் சந்தித்த
இறையியல் வல்லுநர்கள் நியூமன் பரிந்துரைத வழியாக நடந்ததாகக் கூறப்படும் புதுமைபற்றிய
முழு உண்மையை ஆராய்ந்து தெளிவான முடுவுக்கு வர கால அவகாசம் கேட்டுள்ளனர் . இதனை பர்மிங்காம்
ஆரட்டரி தெரிவித்துள்ளது .