செப்.25, 2008. வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி ரமலான் பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது. அதையொட்டி
நோன்பின் முக்கியத்துவம், கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம்களுக்கிடையேயான உறவுகள் இவை பற்றிப்
பேசுகிறார் பேராசிரியர் எம்.கைச். ஜவகிருல்லா. இவர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்
தலைவர்.